நான், நாம் , பூக்கள் !
என் தலை சீவிட்ட காற்றுக்கும்
நான் தின்று வளர்ந்த மண்ணுக்கும்
என்னை வளர்த்த தமிழ் நாட்டுக்கும்
பிறந்த கடமையாக
"காதல்" தின்ற மிச்சமாக
நிற்கும் நான்
உங்கள் மேல் கொண்ட
உண்மையான கவலைகளின்
முயற்சிகளின் ஒன்றாக
உங்களையும் , என்னையும்
உயர்த்திப் பிடிக்கிற
ஒன்றாக தான்
இந்த வலைப்பூக்கள்...!
_அன்பே சிவம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment